ரஷ்யா, துருக்கி போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா அறிக்கை!

சிரியாவில் ரஷ்யாவும், துருக்கியும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசாங்கத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, ஜூலை 22 ம் தேதி மராட் அல்-நுமன் நகரில் நடத்திய தாக்குதலில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் ஹ்மிமிம் விமானநிலையத்தை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 25 கடைகள் அழிக்கப்பட்டன. … Continue reading ரஷ்யா, துருக்கி போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா அறிக்கை!